tag:blogger.com,1999:blog-1043564295956403091.post5601913455950374875..comments2023-11-02T20:37:41.702+05:30Comments on கனவு மெய்ப்பட வேண்டும்: எனக்குள் 32 (அ) 32 க்குள் நான்duraianhttp://www.blogger.com/profile/06530149971948139623noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1043564295956403091.post-56168305076217168992009-06-23T20:57:49.199+05:302009-06-23T20:57:49.199+05:30Greetings from norway!Greetings from norway!Shan Nalliah / GANDHIYISThttps://www.blogger.com/profile/11337544141747081933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-18896142571178872682009-06-22T23:03:47.953+05:302009-06-22T23:03:47.953+05:30அன்பின் துரை,
”பிடித்த மணம்” என்ற கேள்விக்கு சமைய...அன்பின் துரை,<br /><br />”பிடித்த மணம்” என்ற கேள்விக்கு சமையல் அறையிலிருந்து வரும் என்னவளின் சமையல் வாசம் என்று சொல்லாமல் என்னவளின் வாசம் என்று சொன்னது கவிநயமானது.<br /><br />பல கேள்விகளுக்கு பொய் கலக்காத நேரடி பதில்கள் உங்கள் எளிமை விரும்பும் இதயத்தை எடுத்துக் காட்டுகிறது.<br /><br />கடைசி கேள்விக்கான பதில் வாழ்வின் அசைக்க முடியாத தத்துவம்.<br /><br />அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-90987948283085004882009-06-22T21:57:58.007+05:302009-06-22T21:57:58.007+05:30அன்பின் அழகுதுரை
நான் ஏற்கனவே எழுதி விட்டேனே ! - ...அன்பின் அழகுதுரை<br /><br />நான் ஏற்கனவே எழுதி விட்டேனே ! - சரி என்ன செய்ய்லாம் - பார்ப்போம்<br /><br />பதில்கள் அனைத்துமே அருமை <br /><br />அப்பா - என்றுமே உற்ற துணையாய உடனிருக்க - நல்வாழ்த்துகள்<br /><br />மிகவும் ரசித்தேன் துரைcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-84574643836961014592009-06-22T19:19:57.224+05:302009-06-22T19:19:57.224+05:30அன்பு நண்பரே முப்பதிரண்டுக் கேள்விகள்
முத்து முத்...அன்பு நண்பரே முப்பதிரண்டுக் கேள்விகள் <br />முத்து முத்தான பதில்கள் <br />அத்தனையும் தேன் தேன்<br /> அதை நான் பார்த்தேன் <br />பார்த்ததும் படித்தேன் <br />படித்ததும் ரசித்தேன் <br /> மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன் <br />என்பெயரங்கேக் கண்டேன் <br />உன்னிலும் நானாவென வியந்தேன் <br />என்செய்தேன் நானென விழித்தேன் <br />தந்தை மீது பாசத் தேன் <br />பொழிவதை மதித்தேன் <br />இனி வாழ்வெல்லாம் உமக்குத் தேன் <br />தேன் தேன் என உரைத்தேன்<br /> <br />என்றும் அன்புடன் <br />சா.கி.நடராஜன்சா.கி.நடராஜன்.https://www.blogger.com/profile/08353776594537183032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-67913869949991637502009-06-22T18:16:16.172+05:302009-06-22T18:16:16.172+05:30அன்புள்ள துரை!
உன் கவிதைகள் எல்லாம் புதுமை!அருமை!ப...அன்புள்ள துரை!<br />உன் கவிதைகள் எல்லாம் புதுமை!அருமை!படித்து மகிழ்கிறேன்!<br />இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியிலும் உன் பதில்கள்<br />சிறப்பாக,சிறிது நகைச்சுவையாக,புத்திசாலித் தனமாக,<br />அப்பாவைப் பற்றி உணர்ந்து உணர்ச்சிப் பூர்வமாகக்......கூறியது<br />மனதில் நிற்கிறது!<br />துரை!பாராட்டுகள்!வாழ்த்துகள்!<br /><br />அன்புடன்,<br />தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-17633538589470757212009-06-22T17:10:56.066+05:302009-06-22T17:10:56.066+05:309. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்கா...9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?<br />#)பிடித்தது - எனக்கு பாதி இடம் கொடுத்தது (50%)<br />#)பிடிக்காதது - பாதி கொடுத்துவிட்டு முழுவதுமாய் ஆக்கிரமித்தது (100%)<br /><br />நல்ல பதிலுங்க<br />அடிமைன்னு சொல்லுங்கரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-58275279968783092942009-06-22T16:15:40.840+05:302009-06-22T16:15:40.840+05:30அன்புள்ள நண்பர் துரை,
32ஆம் கேள்விக்கான பதில் மிக...அன்புள்ள நண்பர் துரை,<br /><br />32ஆம் கேள்விக்கான பதில் மிகவும் அர்த்தம் பொதிந்துள்ளது. எல்லோருக்கும் இந்த மனநிலை வந்துவிட்டால் நாம் வாழும் இடமே சொர்க்கம்தான்.!!<br /><br />அன்புடன்,<br /><br />குமார்(சிங்கை)Anonymoushttps://www.blogger.com/profile/00268729180775896362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-90777471055996127822009-06-22T15:56:33.701+05:302009-06-22T15:56:33.701+05:30அனைத்துமே அருமை அண்ணே ! அதுவும் அந்த 8 வது கேள்விக...அனைத்துமே அருமை அண்ணே ! அதுவும் அந்த 8 வது கேள்விக்கான பதில் டக்கரு !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-20816429204758676672009-06-22T12:42:38.933+05:302009-06-22T12:42:38.933+05:30ரொம்ப நல்லா இருக்கு ! முடிந்தால் மதுரை பதிவர் சந்த...ரொம்ப நல்லா இருக்கு ! முடிந்தால் மதுரை பதிவர் சந்திப்புக்கு வரவும் ..இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-71650988626200780542009-06-22T07:02:21.400+05:302009-06-22T07:02:21.400+05:30அருமையான பதில்கள் அன்பரே. நீங்கள் வயதில் மூத்தவரென...அருமையான பதில்கள் அன்பரே. நீங்கள் வயதில் மூத்தவரென இப்பொழுதுதான் கண்டுகொண்டேன்.ஒளியவன்https://www.blogger.com/profile/12683013222393698511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1043564295956403091.post-87058531564070590912009-06-21T13:20:22.014+05:302009-06-21T13:20:22.014+05:30/31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
#)ஆக.../31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?<br />#)ஆகா !<br />கடைசியில் ஒரு நாரதர் கேள்வி !!<br />இட ஒதுக்கீடு (100%) மிக மோசமான நிலையில் இருப்பதால் அப்படி ஏதாவது செய்தாலும் தெரிந்துவிடும் :(<br />/<br /><br />ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com