திருவள்ளுவர் தினம் :அறம் / அதிகாரம் : 2 வான்மழை:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
விளக்கக் குறள் :
பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
விளக்கக் குறள் :
மகிழப் பழகுதல்; நெஞ்சம் நெகிழ
விலகுதல் சான்றோர் இயல்பு
இன்பம் / அதிகாரம் : 110 குறிப்பறிதல் :
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும். [110:05]
விளக்கக் குறள் :
குறிக்கோள் எதுவுமின்றி; கண்சுருக்கி என்னைக்
குறிவைத்துப் பார்ப்பாள் மகிழ்ந்து
தொடரும்......கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்......


.gif)
.gif)

.gif)

.gif)

.gif)