Sunday, January 2, 2011

முயல்.......!

ஊடே விழுந்து வழிமறிக்கும்

கூட இருந்தே குழிபறிக்கும்

உலகின் தரம்பார்த்து

உடைந்து கலங்காமல்

நிமிர்ந்தே

ஒருமுறை

களமிறங்கி முயன்றுதான் பாரேன்.....


நிலவும் உன்கையில் கிட்டும்...

உலவும் மேகமும் முன்வந்து கைகட்டும்...

மின்னும் நட்சத்திரங்களும் உனக்கு எட்டும்...

இன்னும் முயன்றுபார் அந்த

விண்ணும் உன்தலையில் தட்டும்.......


No comments: