.jpg)
விளை நிலங்கள்
துண்டாடப்பட்டு
வீதிகளாய்....
வீட்டு மனைகளாய்....
ஏரி குளங்கள்
தூர்க்கப்பட்டு
கட்டிடங்களாய்....
குடியிறுப்புகளாய்....
விதிமீறல்களைத் தடுக்க
விரிவாக்கங்களை அகற்ற
எதற்கும் மடியாமல்
யாருக்கும் பணியாமல்
அரசு தன் நிலையில்
அழுத்தமாகவே இருக்கிறது !
சட்டமும் தன் கடமையில்
கடுமையாகவே இருக்கிறது !!
மழைநீர் சேகரிக்கும் தொட்டி
கட்டவில்லை என்றால்
கட்டிடத்திற்கான அனுமதி
கண்டிப்பாகக் கிடைக்காது !
No comments:
Post a Comment