Saturday, September 27, 2008

ஊருக்குத்தான் உபதேசம்


--"காடு அழிப்பவனை
காலன் கொண்டு போகணும்

மரம் அறுப்பவனின்
கரம் முறிஞ்சு போகணும்"

ஊருக்கு உபதேசித்தே என்
உறக்கம் குறைந்து போனது.

ஊஞ்சல் ஒண்ணு செய்யவேணும்
மஞ்சள் கடம்பா மரத்தில்

படுத்தவுடன் வருமாமே
பகலில்கூட உறக்கம் அதில்

No comments: