Sunday, September 21, 2008

தாய்மொழி உயர்த்து.


வெளி நாட்டில் குழந்தை கூட
துளி பிசகாமல்
ஆங்கிலத்தில் பேசும்
அதிசயம் கண்டு,
உள் நாட்டில் உன் குழந்தையும்
நுனி நாக்கில்
அவசியம் பேச
ஆசை கொள்ளும்
அற்ப மனிதனே. அது
அவனுக்குத் தாய்மொழி.--நீ
அன்நிய மோகம் ஒழி.
உணர்ந்து கொள் முதலில் !
உன்னிடம் உள்ளது
உலகின் முதல் மொழி !!. அதுதான்
உலகுக்கேத் தாய்மொழி !!!

No comments: