Monday, September 29, 2008

மழை சொல்லும் செய்தி,


விதவை
வருமா,வராதா
என ஏங்கி
வானம் பார்த்து
காத்திருக்கையில்

தைரியமாய்
நெற்றியில்
பொட்டுவைத்து
வந்தது
மழை

No comments: