Saturday, September 27, 2008

நியாயம் வேணும்


எலுமிச்சை சாறு சேர்த்து
எலுமிச்சைசோறுன்னு சொல்றீங்க

புளியை புழிஞ்சு ஊத்தி
புளிசோறுன்னு சொல்றீங்க

பருப்பை போட்டுக் கிண்டி
பருப்புசோறுன்னு சொல்றீங்க

தயிரை சேத்து தாளிச்சு
தயிர்சோறுன்னு சொல்றீங்க

எங்களைப் பார்த்தவுடனே
எப்படி தண்டச்சோறுன்னு சோல்றீங்க

விளக்கம் சொல்லுங்க.அதையும்
விளக்கமாவே சொல்லுங்க.

No comments: