Friday, September 18, 2009

கண்தானம்


இறந்தபின் மண்ணில் புதைத்துவிடாமல்
இல்லாதவரின் கண்ணில் விதைத்துவிடு...
காத்திருக்க வேண்டாமே மறுபிறவி பார்க்க
காணலாமே உலகையுடனே இப்பிறவி முழுக்க...

கண்தானம் செய் உடனே...
கண் விழித்து சேவகம் செய்ய
காலமெல்லாம் காத்திருப்பார்
கடவுள் உன்னுடனே...


. (நன்றி : கரு/ கு.த.செய்தி)

2 comments:

உமா said...

ஐயா வணக்கம். 'தங்களை வெண்பா எழுதலாம் வாங்க'[http://venbaaeluthalaamvaanga.blogspot.com/] என்ற திரு. அகரம் அமுதாவின் வலைக்கு வரவேற்கிறேன். தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை சற்றே மரபு கவிதையாக அளித்தால் சிறப்பாகத் தரலாம் என்பது என் எண்ணம். மாற்றுக்கருத்திருந்தால் மன்னிக்கவும்.

நிலாமதி said...

மண்ணுக்குள் போன பின் கண்ணுக்கு என்னவேலை அதை தானமாய் செய்தால் விண்ணிலிருந்து நீ மண்ணையும் யும் பார்க்கலாம் புண்ணியமாய் போகும். சிறந்த தானம் கண் தானம். பாராடுக்கள். நட்புடன் நிலாமதி