Tuesday, May 5, 2009

பார்த்தவுடன் வருமா காதல் ?!


"முகம் பார்த்தவுடன் காதல்"
"நகம் பட்டவுடன் காதல்"

எதிர்ப்பவனை முட்டாள்
என்பேன் நான்

முழு சாட்சியாய்
முன்னால் நான்

நானும் காதலிக்கிறேன்
நாற்பது வருடங்களாக

என்றும் காதலிப்பேன்
என் அம்மாவை




நன்றி :கரு/கு.த.ந

1 comment:

தமிழிச்சி said...

மிக அழகான ஒரு காதல் கவிதை உங்கள் அம்மாவுக்கு.
அவள் கொடுத்து வைத்தவள்.