Sunday, October 5, 2008

அப்பா எப்படி மாறிப்போனார்?


பணத்தைக் கொட்டி வளர்த்த அப்பா
பாசத்தைக் காட்டி ஆளாக்கிய அப்பா
பாதியிலேயே மறைந்துபோனார்

பரிதவித்து பாரினிலிருந்து
பாசத்தோடு பாவி மகன்
பறந்து வந்தான் பணத்தோடு

பரிவோடு துக்கம் விசாரிக்கும்
பங்காளிகளிடம் கலக்கத்தோடு கேட்டான்

''--'பாடி' எப்போ எடுத்தீங்க ?''

No comments: