Monday, October 13, 2008

அக்கரைப் பச்சை


கொடுமையான நீண்ட தனிமை
கடுமையாய் தகித்தது
இடையில் நீ கிடைத்தாய்
இனிமை புகுந்தது
பிறகுதான் புரிந்தது
அதுவே சிறந்தது

No comments: