Monday, October 6, 2008

என்ன தான் நடக்கிறது?


சாமானியர்கள் சாப்பிடும்
.பெருநகர சிற்றுண்டிச் சாலையில்

சாம்பாரில் குளித்த இட்லி,வடையை
.கரண்டி கொண்டு வெட்டி

சாதனையாக சாப்பிட்ட பின் வரும்
.தோசையை கை கொண்டு

சாப்பிடுவதை குழம்பிப்போய்
.பார்க்கிறான் படிக்காத பாமரன்.

சரிதானா இது? முதலிலேயே
.செய்து இருக்கலாமே இதை !

No comments: