Sunday, October 12, 2008

ஏன்?


நேற்று போட்ட
தார்சாலை
நாளை மழைக்குத்
தாங்காது என்றாலும்
இன்று தோரணம் கட்ட
யாரோ தோண்டும்போது
வலிக்கிறதே
மனதில்.

No comments: